Friday, December 6, 2024

அறிந்து தெளிதல்

யாருமற்ற அறையில், நான் சுவாசிக்கும் சத்தம் மட்டுமே கேட்கும் அமைதியில், யோசித்து பார்ப்பதற்கு பல விஷயங்கள் இருந்தது.

வருவார்கள் 
போவார்கள் 
உனக்கு நிரந்தரம் நீ
உனக்கான உலகில் பிறர் உள்நுழைய தான் நீ அனுமதி தரவேண்டுமே அன்று
வெளியேற அல்ல
வருவார்கள் 
போவார்கள்


Acceptance is peace 🕊️ 

No comments:

Post a Comment

இந்த நாள் இனிய நாள் ✨

... நம்ம வாழ்க்கைல சில மனுஷங்க விட்டுட்டு போற சுவடு மட்டும் ரொம்ப அழுத்தமா அப்படியே இருந்துட்டே இருக்கும். அப்படியான ஒருத்தங்க தான் எனக்கு அ...