அதுதான் என்ன பொறுத்தவர The Moments.
பெரும்பாலும் அந்த மாதிரி MOMENTS நம்ம மனசுக்குள்ள என்னைக்கும் ஒரு ஓரத்துலயாவது இருக்கும். ஆனாலும் காலம் போக போக அந்த moments அதே உணர்வ நமக்கு திருப்பித்தரதில்ல. ரெண்டு வருஷம் முன்னாடி ஒரு விஷயம் என்ன பூரிப்படைய செஞ்சிருக்கலாம். ஆனா இப்போ அதே விஷயம் அதே பூரிப்ப தருமானு கேட்டா, நிச்சயமா இல்ல. மாறிட்டே தான் இருக்கு. இருந்தாலும் இங்க எழுதுறதுக்கு காரணம் ஒன்னுதான். RE-LIVE பண்ண தான். நேத்து ஒரு மகிழ்வான நாள்.
சக்கரை பொங்கல் 🥄
I'M LIVING MY MOMENT என்பது போல ஒரு 'நடனம்'
Games
📲🍚
As usual Dialogues
நிறைவான நாள்னு சொல்றத விட, மகிழ்வான நாள்.
THANK YOU, சில மனுஷங்க எவ்ளோ நாள் நம்ம LIFEல இருப்பாங்கனு தெரியல, ஆனா இருக்குற வர அவங்க தர மனதுக்கு இதமான அன்பு இருக்கும்னு நம்புவோம்.
#மனிதர்கள் #🌻
No comments:
Post a Comment